Tuesday, February 1, 2022

நா.முத்துக்குமார்!!

வரிகள் எழுத 
வழிவகுத்தவனே!!
கவிகள் கோர்க்க
உன் பாடலை 
செவியில் கேட்க்கவைத்தவனே!!
நீ எங்கே போனாய்???
இன்னும் எத்தனை வரிகள்
நான் எழுதினாலும் 
வாசித்து காட்ட நீ இல்லையே 
உன்னால் முளாத்த காளான் நான் 
உனக்னெ நான் எழுதிய வரிகளை 
உன்னிடம் வாசிக்க விரும்புகிறேன்
வாராயா நா.முத்துகுமரனே!!!!!

No comments:

Post a Comment