வருடம் முழுவதும் படித்து எழுதுவதா?
வகுப்பறையில் கற்றதை வாழ்க்கையில் பயன்படுத்தி
தேர்ச்சி பெறுவதா?
இப்படி எதற்காக தேர்வு என்று
அறியாமலே பள்ளிக் கல்லூரியில்
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற
மாணவர்களே நீங்கள் இங்கு கேட்பிற்களா?
தேர்வு என்பது என்றால் என்ன??
அதுவா!!
புதிதாக ஒன்றை கற்றுக் கொண்டு
அதனை பரிசோதித்து பார்ப்பதே!!!