அட முட்டாள் மனிதா!! நீ அழிப்பது மண்ணை அல்ல நீ வெட்டுவது மரத்தை மட்டும் அல்ல மனித இனத்தையும் தான் என்பதை மறந்துவிடாதே?? மண்ணை அழிக்காதே நாளை நீ மாண்ட பின் அதுவே உதவும் மரத்தை அழிக்காதே இன்று நீ சுவாசிப்பது நாளை நின்றுவிடும்!!!