என்னடா வாழ்க்கை
என்று புலம்புவதா...
அல்ல என்னால் முடியும்
என்று சொல்வதைவிட
செய்து பிறரை மெய்ச்
சிலுக்க வைப்பதா...
எது கடினம்...
திரைபடங்களை போன்றதே
நம் வாழ்வு...
தினந்தோறும் காட்சிகள்
ஏராளம்....
அதில் வில்லனை போல்
பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்
காமேடியனை போல் அனைத்தையும்
நகைச்சுவையாக எண்ணி வாழவேண்டும்.....
அப்போது தான் வாழ்க்கை