Sunday, July 12, 2020

உணர்வுகள்

யாது என்று அறியாமல்
இவர் என்று புரியாமல்
இதுவே இல்லை அதுவே
என்ற குழப்பம் இல்லாமல்
தன்னையே அறியாமல்
வருவது தான் உணர்வுகளோ??
என்ற கேள்வி அனைவருக்கும்
இருந்து கொண்டு தான் இருக்கிறது.
என்ன செய்வது!
மனிதனாக பிறந்தால் 
உணர்வு ஒன்று இருக்க தானே செய்யும் என்ற உணர்வுடன் 
இவ்வரிகளை சமர்ப்பிக்கிறேன்

4 comments:

  1. Nice udanpirapa go head and always i will be there for u for supporting u all the best udanpirapa

    ReplyDelete
  2. உணருவதும் உணர்த்துவம் நூலிடையே வித்தியாசம் டா. நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.

    ReplyDelete