தினமும் பலரை சந்திக்கும் நாம் சிலரிடம் சிலவற்றை கற்கிறோம் அந்த கற்றலை சிலருக்கு கற்றும் தருகிறோம்.... ஆனால் அதை எவரும் நம் வாழ்வில் பயன்படுத்துவதில்லை... ஆனால் அறிவுரை கூற நம்மைவிட ஆள் இங்கு இல்லை.... இனியாவது திருத்திக் கொள்வோம்....
No comments:
Post a Comment