அவள் தான் !
அவளேதான்!!
என்று காட்டிக்கொடுக்கும்
கொலுசே;
வாசல் வரை வந்தவள்...
வாழ்க்கை வரை வருவாளா??
கண்களில் காதலை தூவி
பேனாவில் பதிலை கூறி...
என் கைகளை அவள் கையோடு
இனணத்து நடைபோட ஆசை...
அவள் வருவாளா??
அவள் விரும்பவில்லை எனில்,
இனி வரும் பிறவிகள் அனைத்திலும்
உன்னைப் போல் கொலுசாக மாறி,
அவள் விருப்பத்தை மீறி,
அவள் காலில் பற்றிக்கொண்டு
அவளுடன் இராஜ நடைப்போடுவேன்
பார்கிறாயா!!!!!!!
No comments:
Post a Comment